வைகுண்டா (நெல்)
வைகுண்டா (Vaigunda) எனப்படும் இவ்வகை நெல், ஒரு பாரம்பரிய நெல் இரகமாகும். தமிழகத்தின் நாகை மாவட்டத்திலுள்ள “கீவலுார்” வட்டாரங்களில் அதிகளவில் பயிரிடப்படுவதாக கருதப்படும் இது, வெள்ளப்பெருக்கு, நீர்த்தேக்கம் மற்றும் வறட்சி என அனைத்து சூழலையும் தாங்கும் ஆற்றல்களை கொண்டுள்ள நெற்பயிர் ஆகும்.[1] நேரடி விதைப்புக்கும், மற்றும் நாற்று நடவு முறைக்கும் ஏற்ற நெல் இரகமான இது, 40 நாட்கள் நாற்றங்கால் உட்பட 140 நாளிலிருந்து, 145 நாட்களுக்குள் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகமாக உள்ளது.[2]
வைகுண்டா |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
காலம் |
140 – 145 நாட்கள் |
தோற்றம் |
பண்டைய நெல் வகை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
![]() |
இவற்றையும் காண்க
சான்றுகள்
- அங்கக வேளாண் நுட்பங்கள்
- "Traditional Varieties grown in Tamil nadu - Vai Kunda". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) (© TNAU). பார்த்த நாள் 2017-01-27.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.