காடைச்சம்பா (நெல்)
காடைச்சம்பா (Kadai samba) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, ஒரு பாரம்பரிய நெல் வகையாகும்.[1]
காடைச்சம்பா |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
வகை |
பாரம்பரிய நெல் வகை |
தோற்றம் |
பண்டைய நெல் வகை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
காடைச்சம்பாவின் அரிசி உணவு சாப்பிடுவதால், விந்தணு விருத்தியும், அதீத உடற்பலமும் பெருகுவதோடு, பிரமேக சுரமும், (பிரமேக சுரம் என்பது, எக்காலமும் மாதரின் புணர்ச்சி மோகத்துடன்கூடிய பசியின்மை.) மேலும் பல்வேறு நோய்களையும் குணமாக்கும் மருத்துவக்குணம் நிறைந்ததாக கூறப்படுகிறது[2]
அகத்தியர் குணபாடம்
காடைச்சம் பாவரிசி கண்டுதரி சித்தவர்க்கு
நீடுற்ற மேகமனல் நிற்குமோ ! – காடைப்
பறவைபோல் நோயும் பறக்கும் பலத்தின்
உறவையெவர் சொல்வார் உரை.
- பொருள்: இதனால் மேக அனல் சில நோய்கள் நீங்கும். உடற்குவன்மை தரும்.[3]
இவற்றையும் காண்க
சான்றுகள்
- Asian Agri-History Vol. 18, No. 1, 2014 (5–21) |The Art of Naming Traditional Rice Varieties and Landraces by Ancient Tamils |12 Naming traditional rice varieties
- "பாரம்பரிய நெல் இரகங்களில் உள்ள மருதுவக் குணங்கள் -". nammalvar.co.in (தமிழ்) (2017). பார்த்த நாள் 2017-07-21.
- ஈர்க்குச்சம்பா அரிசி |சித்தர்களின் கூற்றுப்படி -அரிசி வகைகள் -பயன்கள் -அறிவியல் ஆராய்ச்சி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.