சீவகன், பௌத்தம்
சீவகன் (Jivaka Kumar Bhaccha) கி மு 540-இல் பண்டைய மகத நாட்டின் தலைநகரான ராஜகிரகத்தில் பிறந்தவர். சீவகன், மகத நாட்டு மன்னர்களான பிம்பிசாரன் மற்றும் அஜாதசத்ரு, மற்றும் கௌதம புத்தரின் சமகாலத்தவர் ஆவார். மகத நாட்டின் அரண்மனை மருத்துவர் ஆவார்.
சீவகன் | |
---|---|
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ராஜகிரகம், மகத நாடு |
இறப்பு | ராஜகிரகம், மகத நாடு |
தேசியம் | மகத நாடு |
தொழில் | ஆயுர்வேத மருத்துவர் |
சமயம் | பௌத்தம் |
இவர் ஆயுர்வேத மருத்துவத்திலும், யோகக் கலைகளில், தியானத்திலும் வல்லுனர் ஆவார். [1]
கௌதம புத்தரின் உபதேசங்களால் ஈர்க்கப்பட்ட சீவகன் புத்தரின் சீடரானார்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.