மனந்தெளிநிலை
மனந்தெளிநிலை (Mindfulness) என்பது "ஒருவர் இத்தருணத்தில் தன்னிடம் நிகழும் மன ஓட்டங்கள், உணர்வுகள் மற்றும் புலனுணர்வுகள் மீது குவிக்கும் கவனம் ஆகும். இக்கவனம் விழிநிலையில் வலிந்த நோக்த்தோடு, எடைபோடாத, அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கும். இதை ஆழ்நிலை எண்ண பயிற்சிகளால் (Meditation) பயில முடியம்.
மனந்தெளிநிலை அனப்பனாசத்தி எனும் புத்த ஆழ்நிலை பயிற்சியில் இருந்து தோன்றியது. இப்பயிற்சியை உளவியல் மருத்துவத்தில், கட்டுப்படுத்தவியலாத அதீதப்பற்று நோய்(OCD) , பதட்டம் , உளச்சோர்வு, போதை அடிமை போன்ற நிலைகளைச் சரிசெய்யப் பயன்படுகிறது.
பௌத்தம் தொடர்புடைய தலைப்புகள் | |
---|---|
| |
பௌத்தத்தின் அடித்தளங்கள் |
|
புத்தர் |
|
பௌத்த மையக் கருத்துக்கள் |
|
பௌத்த அண்டவியல் | |
Practices |
|
நிர்வாணம் |
|
பௌத்த துறவற நிலைகள் |
|
புகழ் பெற்றவர்கள் |
|
பௌத்த நூல்கள் |
|
பௌத்தப் பிரிவுகள் |
|
நாடுகள் |
|
பௌத்த வரலாறு |
|
பௌத்த தத்துவங்கள் |
|
பௌத்தப் பண்பாடு |
|
பிற |
|
பட்டியல்கள் |
|
ஒப்பீடு |
|
|
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.