அனுருத்தர்
அனுருத்தர் (Anuruddha) கௌதம புத்தரின் முதன்மைப் பத்து சீடர்களில் ஒருவர். மேலும் இவர் புத்தரின் ஒன்று விட்ட தம்பியாவார்.
அனுருத்தர் | |
---|---|
சமயம் | பௌத்தம் |
தர்மா பெயர்(கள்) | அனுருத்த மகா தேரர் |
சுய தரவுகள் | |
தேசியம் | |
பிறப்பு | அனுருத்திரன் கபிலவஸ்து, நேபாளம் |
இறப்பு | 150 வயதில் இறப்பு; இடம் வெலுவா கிராமம், வஜ்ஜி நாடு |
வகித்த பதவிகள் | |
பதவி | திப்பசக்குகனன் |
மதப் பணி | |
ஆசிரியர் | கௌதம புத்தர் |
மாணவர்கள் | மகா சுமனன் தேரர் முதலானவர்கள் |
புத்தர் கயாவில் ஞானம் அடைந்த பின்னர், ஆனந்தர், தேவதத்தன் பாட்டியா மற்றும் உபாலியுடன் சென்று புத்தரிடம் துறவற தீட்சை பெற்றவர் அனுருத்தர்.[1]
புத்தர் பரிநிர்வாணம் அடைந்த போது அவருடன் இருந்த சில முதன்மைச் சீடர்களில் அனுருத்தரும் ஒருவர். பின்னர் முதல் பௌத்த அறிஞர்களின் மாநாட்டை கூட்டுவதில் அனுருத்தர் பெரும் பங்கு வகித்தவர். இவர் நூற்றி ஐம்பது ஆண்டுகள் வரை வாழ்ந்தவர். புத்த ஜாதக கதைகளில் அனுருத்தர் புத்தரின் மறு பிறப்பாகக் கருதப்படுகிறார்.
மேற்கோள்கள்
- Hecker, Hellmuth (2006-06-18). "Ananda, The Guardian of the Dhamma". Buddhist Publication Society. மூல முகவரியிலிருந்து 28 March 2007 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-04-05.
வெளி இணைப்புகள்
- Anuruddha: Master of the Divine Eye by Hellmuth Hecker (translated from the German by Nyanaponika Thera)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.