இந்தோ சிதியன் பேரரசு
இந்தோ-சிதியர்கள் அல்லது இந்தோ-சகர்கள் (ஆட்சி காலம்: கி மு 200 முதல் கி பி 400 முடிய) (Indo-Scythian Kingdom) என்ற சொல் நடு ஆசியாவின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளிலிருந்து, இந்திய துணை கண்டத்தின் கந்தகார், பாகிஸ்தான், காஷ்மீர், பஞ்சாப், அரியானா, இராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், பிகார் போன்ற இந்திய துணைக் கண்டப் பகுதிகளில் குடியேறிய சிதியர்கள் எனும் சகர்களையும் குறிக்கும். இந்தோ-சிதியர்கள் கி. மு இரண்டாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து, கி பி நான்காம் நூற்றாண்டு வரை இந்தியத் துணைக்கண்டத்தில் குடியேறினார்கள்.[1]
இந்தோ-சிதியர்கள் இந்தோ-சகர்கள் | |||||
| |||||
உச்சத்தில் இருந்த காலத்தில் இந்தோ-சிதியன் பேரரசு பகுதிகள் (முழுக் கோடுகள்) மற்றும் விரிவாக்கப்பகுதிகள் (புள்ளியிட்ட கோடுகள்) | |||||
தலைநகரம் | சிகால் தக்சசீலா மதுரா | ||||
மொழி(கள்) | சிதியன் மொழி பாலி (கரோஸ்தி லிபி) சமசுகிருதம், பிராகிருதம் (பிராமி லிபி) | ||||
சமயம் | பௌத்தம் இந்து சமயம் பண்டைய கிரேக்க சமயம் பார்சி | ||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||
அரசன் | |||||
- | கி பி 85–60 | மௌஸ் | |||
- | கி பி 10 | ஹஜாத்திரியா | |||
வரலாற்றுக் காலம் | பண்டைய வரலாறு | ||||
- | உருவாக்கம் | கி மு 200 | |||
- | குலைவு | கி பி 400 | |||
Warning: Value not specified for "common_name" |
தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ரிவாத் மக்கள் (கி மு 1,900,000)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சோவனிகம் (கி மு 500,000)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெண்கலம் (கி மு 3000–1300)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இரும்பு (கி மு 1200 – கிமு 230)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பாரம்பரியம் (230BCE–1279CE)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மத்தியகாலம் (1206–1596)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தற்காலம் (1526–1858)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடிமை (1510–1961)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மற்ற அரசுகள் (1102–1947)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இலங்கை இராச்சியங்கள்
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடிமைப்பட்ட கால பர்மா (1824 - 1948)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வரலாற்றுச் சிறப்புகள்
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தெற்காசியாவில் சகர்களின் குலத்தில் தோண்றிய முதல் அரசன் மொகா என்பவர், கி. பி முதல் நூற்றாண்டில் காந்தகாரில்அரசை தோற்றுவித்தான். பின் படிப்படியாக மேற்கு இந்தியாவின் பகுதிகளாக இருந்த தற்கால ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் பகுதிகளை கைப்பற்றி அரசாண்டார். இந்தோ-சிதியர்கள் குலத்தில் வந்த ஒன்பது அரசர்கள் சசானிஸ்ட் பேரரசை ஆண்டனர். குப்த பேரரசின் இரண்டாம் சந்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்ட, மேற்கு சத்திரபதி பேரரசர் மூன்றாம் ருத்திரசிம்மன், சகர் எனும் கிழக்கு சிதியர்களின் சசானிஸ்ட் பேரரசை கி பி 395இல் வென்றார்.[2] சிதியர்கள் எனும் சகர்களின் அரசு, இரண்டாம் நூற்றாண்டில் தென்னிந்திய சாதவாகனப் பேரரசர் கௌதமிபுத்திர சதகர்னியால் வெற்றி கொள்ளப்பட்டது முதல், சிதியர்களின் அரசு படிப்படியாக வீழ்ச்சி அடையத் துவங்கியது.[3][4]
பிறகு நான்காம் நூற்றாண்டில் இரண்டாம் சந்திர குப்தரால் நான்காம் நூற்றாண்டில் சகர் எனும் சிதியர்களின் அரசு முழுமையாக வெற்றிக் கொள்ளப்பட்டது.[5]
மகாபாரதம் இதிகாசத்தில் பல இடங்களில், சகர்களை அல்லது சிதியர்களை, ஹூணர்கள், யவனர்கள் போன்று பண்டைய இந்திய இனக்குழுக்களுக்கு தொடர்பில்லாத மிலேச்சர்கள் எனக் குறிப்பிடுகிறது.
இதனையும் காண்க
படக்காட்சிகள்
- மீசை, தொப்பி உடைய பாமியன் சிதியன், 3 - 4ஆம் நூற்றாண்டு
- இந்தோ-சிதியர்களின் அரசன் அசஸ்சின் நாணயம்
- சர்காப்பில் கிடைத்த குளியறைத் தொட்டி, சகர்கள் ஆட்சி காலம்
- வஜ்ரமித்ரரின் வெள்ளி நாணயத்தில் அசஸ்சின் உருவம். பின் புறம் பௌத்த திரி இயந்திர சின்னம்
- குதிரை மீது அசிஸ் மன்னர்
- இந்தோ-சிதிய ஆட்சியாளர்கள், புத்த சமயப் பற்றுகள் காட்டும், தக்சீலா செப்புத் தட்டில் உள்ள குறிப்புகள்
- அசிஸ் மன்னரின் உருவம் பொறித்த நாணயம்
- முதல் நூற்றாண்டில் பலராமர் உருவம் பொறித்த நாணயம், மன்னர் மௌஸ் வெளியிட்டது.
மேற்கோள்கள்
- Indo-Saka
- India in a Globalised World by Sagarika Dutt p.24
- World history from early times to A D 2000 by B .V. Rao: p.97
- A Brief History of India by Alain Daniélou p.136
- Ancient India by Ramesh Chandra Majumdar p. 234