தாமிரபரணி இராச்சியம்
தாமிரபரணி இராச்சியம் அல்லது தம்பபன்னி இராச்சியம் என்பது இலங்கையினதும் இராசரட்டை இராச்சியத்தினதும் பண்டைய நிருவாக மையம் ஆகும். அது பொ.கா.மு. 543 இல் தற்கால இலங்கையின் முதலாவது சிங்களக் குடியேற்றத்துடன் ஆரம்பமாகி பொ.கா.மு. 505 வரை நிலவியது. தாமிரபரணியில் பண்டைய இந்தியாவிலிருந்து தன் பெற்றோரால் துரத்தியடிக்கப்பட்ட ஓர் இளவரசனான விஜயன் மட்டுமே அரசனாக இருந்தான்.
தாமிரபரணி තඹපන්නි | |||||
| |||||
தலைநகரம் | தாமிரபரணி | ||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||
அரசன் | |||||
- | பொ.கா.மு. 543 – பொ.கா.மு. 505 | இலங்கையின் விஜயன் | |||
வரலாற்றுக் காலம் | பண்டைய | ||||
- | விஜயனின் வருகை | பொ.கா.மு. 543 | |||
- | விஜயனின் இறப்பு | பொ.கா.மு. 505 | |||
Area | 65,610 km² (25,332 sq mi) | ||||
பெயர்
தம்பபன்னி எனும் பெயர் தாம்ரபரணி அல்லது தாம்ரவர்ணி எனும் சமற்கிருதப் பெயரிலிருந்து ஏற்பட்டதாகும்.[1] இது விஜயனும் அவனது தோழர்களும் வந்திறங்கிய இடத்தில் அவர்கள் தொட்ட மண் செப்பு நிறத்தில் அல்லது வெண்கல நிறத்தில், அஃதாவது தாமிர நிறத்தில் காணப்பட்டதனாலாகும். இதனைத் தழுவியே தாமிரபரணி எனப் பெயரிடப்பட்டது. [2] இப்பெயரே கிரேக்க மொழியில் தப்ரபேன் என்றும் பாளி மொழியில் தம்பபன்னி என்றும் குறிப்பிடப்படுகிறது.
மேலும் பார்க்க
- இலங்கை வரலாறு
- இலங்கையின் ஆட்சியாளர்களின் பட்டியல்
உசாத்துணை
- Perera, D. G. A.. "Lankan place name in historical perspective". The island. பார்த்த நாள் 25 August 2011.
- "Chapter III. Connection With Ceylon, Generally One Of Hostility". chestofbooks.com. பார்த்த நாள் 2009-11-06.
வெளித் தொடுப்புக்கள்
- வரலாற்றுக் கண்ணோட்டத்தில் இலங்கையின் இடப் பெயர்கள்
- பண்டைய யாழ்ப்பாணம், எம். சி. இராசநாயகம்
- விஜயனின் வருகை
- விஜயன் மன்னனும் (பொ.கா.மு. 543-504) அவனது பின்வந்தோரும்
- விஜய மன்னன் (இலங்கையின் முதலாவது அரசன்) (பொ.கா.மு. 550 – பொ.கா.மு. 512)
- பொ.கா.மு. 483 – இலங்கையில் ஆரியர் வருகை
- இலங்கைக்கு விஜயனின் வருகை தற்செயலானதா?
- முதலாவது சுதந்திரப் போர்