சிசுநாக வம்சம்

சிசுநாக வம்சம் (Shishunaga dynasty) என்பது சிசுநாகன் எனும் அரசரால் நிறுவப்பட்ட ஒரு மகத வ‍ம்சமாகும். இவர் கிமு 412ல் மகதப் பேரரசை நிறுவினார். ராஜகிரகம் இப்பேரரசின் முதல் தலைநகராக இருந்தது பின்னர் தலைநகர் பாடலிபுத்திரத்திற்கு (தற்போது பீகார் மாநிலத்தில் உள்ள) மாற்றப்பட்டது. [2]

சிசுநாகப் பேரரசு
[[ஹரியங்கா வம்சம்|]]
கி மு 413–கி மு 345 [[நந்தப் பேரர்சு|]]
சிசுநாகப் பேரரசு அமைவிடம்
கி மு 6 முதல் 4 முடிய மகதப் பேரரசின் விரிவாக்கம்
தலைநகரம் ராஜகிரகம், பின்னர் வைசாலி
மொழி(கள்) சமசுகிருதம்
மகதி பிராகிருதம்
பிற பிராகிருத மொழிகள்
சமயம் இந்து சமயம்
பௌத்தம்
சமணம்[1]
அரசாங்கம் முடியாட்சி
அரசர்
 -  கி மு 413395 சிசுநாகன்
 - கி மு 367345 மகாநந்தி
வரலாறு
 - உருவாக்கம் கி மு 413
 - குலைவு கி மு 345

மகத நாட்டு மன்னர் சிசுநாகன் அவந்தி நாட்டை வென்று மகதத்துடன் இணைத்துக் கொண்டார். சிசுநாகனுக்குப் பின் மன்னரான அவரது மகன் காலசோகன் எனும் காகவர்மன் ஆட்சிக் காலத்தில் இரண்டாவடது இரண்டாம் பௌத்த சங்கம் வைசாலியில் கூடியது.

சிசுநாக வம்ச ஆட்சியாளர்கள்

உசாத்துனைகள்

  1. Upinder Singh 2016, பக். 273.
  2. http://www.gloriousbihar.com/tag/shishunaga-dynasty/
முன்னர்
ஹரியங்கா வம்சம்
சிசுநாக வம்சம்
கிமு 413345
பின்னர்
நந்த வம்சம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.