லௌதி வம்சம்

லௌதி வம்சம் ஆப்கானைச் சேர்ந்த வம்சாவளி ஆகும்.[2] இவர்கள் வட இந்தியா, பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் ஆகியவற்றை 1451 முதல் 1526 வரை ஆண்ட வம்சாவளியினர் ஆவர். லௌதி வம்சத்தை தோற்றுவித்தவர் பகுலூல் லௌதி ஆவார். இவர் தில்லியை ஆண்ட நான்காவது வம்சாவளியான சையிது வம்சாவளியை முடிவுக்கு கொண்டுவந்து, லௌதி வம்சத்தினை தோற்றுவித்தார். லௌதி வம்சத்தின் கடைசி சுல்தான் இப்ராகிம் லோடி ஆவார்.[3]

லோடி வம்சம்

1451–1526
லோடி வம்சம் அமைவிடம்
லோடி வம்ச ஆட்சிக்குட்பட்ட பகுதியின் வரைபடம் (ஆப்கான் பேரரசு)
தலைநகரம் தில்லி
மொழி(கள்) பாரசீக மொழி[1]
சமயம் சுன்னி இசுலாம்
அரசாங்கம் முடியாட்சி
வரலாறு
 - உருவாக்கம் 1451
 - குலைவு 1526
இப்ராகிம் லோடி

மேற்கோள்கள்

  1. "Arabic and Persian Epigraphical Studies - Archaeological Survey of India". Asi.nic.in. பார்த்த நாள் 2010-11-14.
  2. Stephen Peter Rosen, Societies and Military Power: India and Its Armies, (Cornell University Press, 1996), 149.
  3. http://stig.bizhosting.com/ransanga.htm
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.