உத்பால வம்சம்
உத்பால வம்சம் (Utpala dynasty) இந்தியாவின் காஷ்மீர் சமவெளியை கி பி 885 முதல் 1003 முடிய ஆண்ட இந்து சமயத்தினர் ஆவர். கி பி 855இல் கார்கோடப் பேரரசை வீழ்த்தி, அவந்தி வர்மன் காஷ்மீரில் உத்பால வம்ச அரசை நிறுவினார்.[1][2] உத்பால பேரரசில் தற்கால காஷ்மீர் மற்றும் ஆப்கானித்தான் மற்றும் பாக்கித்தான் பகுதிகள் அடங்கியிருந்தன. உத்பால வம்ச மன்னர்களால் காஷ்மீரில் அவந்திபோரா, சோப்பூர் நகரங்கள் மற்றும் விஷ்ணு, சிவன் கோயில்கள், பௌத்த விகாரங்கள் எழுப்பப்பட்டது. அவைகளில் முக்கியமானது அவந்தி சுவாமி கோயில் ஆகும். [3]
உத்பால வம்சம் | |||||
| |||||
தலைநகரம் | அவந்திபோரா | ||||
சமயம் | இந்து சமயம் பௌத்தம் | ||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||
பேரரசர் | |||||
- | கி பி 855 – 883 | அவந்தி வர்மன் | |||
- | கி பி 885 – 902 | சங்கர வர்மன் | |||
வரலாற்றுக் காலம் | மத்தியகால வரலாறு | ||||
- | உருவாக்கம் | கி பி 855 | |||
- | குலைவு | கி பி 1003 | |||
தற்போதைய பகுதிகள் | |||||
மேற்கோள்கள்
- Sen, Sailendra Nath (1999). Ancient Indian History and Civilization. New Age International. பக். 295. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8122-411-98-0.
- Raina, Mohini Qasba (2013). Kashur The Kashmiri Speaking People: Analytical Perspective. Partridge Publishing Singapore. பக். 9. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1482-899-47-4.
- Warikoo, K (2009). Cultural heritage of Jammu and Kashmir. Pentagon Press. பக். 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8182-743-76-2.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.