தேவா பேரரசு

தேவா பேரரசு (Deva Dynasty) (ஆட்சி காலம் 12-13வது நூற்றாண்டு) மத்தியகால இந்தியாவில் வங்கத்தில் சென் பேரரசுக்கு பின்னர் கிழக்கு வங்காளத்தை ஆண்ட இந்து ஆட்சியாளர்கள். இப்பேரரசின் தலைநகரமாக தற்காலத்தில் வங்காள தேசம் நாட்டில் உள்ள விக்கிரம்பூர் நகரம் ஆகும். இப்பேரரசின் முடிவு காலம் குறித்து அறிய இயலவில்லை.

தேவா பேரரசு
[[சென் பேரரசு|]]
12-–13ஆம் நூற்றாண்டு [[தில்லி சுல்தானகம்|]]
தலைநகரம் விக்கிரம்பூர்
மொழி(கள்) சமசுகிருதம்
வங்காள மொழி
சமயம் இந்து சமயம்
அரசாங்கம் முடியாட்சி
வரலாற்றுக் காலம் மத்தியகால இந்தியா
 - உருவாக்கம் 12-
 - குலைவு 13ஆம் நூற்றாண்டு
Warning: Value not specified for "common_name"

இந்த இந்து வைணவ சமயத்தைப் பின்பற்றிய இந்த தேவா பேரரசுக்கு முன்பு பௌத்த சமயத்தை சார்ந்த, எட்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு முடிய தேவபர்வதம் நகரை தலைநகராகக் கொண்டு நான்கு மன்னர்கள் ஆட்சி செய்தனர். பழங்கல்வெட்டுகளில் அவர்களில் சாந்தி தேவா, வீரதேவா, ஆனந்த தேவா மற்றும் பவதேவா என நான்கு அரசர்கள் பெயர் காணப்படுகிறது.[1]

தேவா பேரரசின் வரலாற்றை, தாமோதர தேவா என்பவர் சாலிவாகன ஆண்டு 1156, 1158 மற்றும் 1165 இல் எழுதிய மூன்று செப்பேடுகள் மூலம் தெரியவருகிறது.

இதையும் காண்க

மேற்கோள்கள்

  1. "Deva Dynasty". பார்த்த நாள் 25 July 2015.
முன்னர்
சென் பேரரசு
தேவா பேரரசு பின்னர்
மம்லுக் வம்சம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.