பரமாரப் பேரரசு

பரமாரப் பேரரசு (Paramara Dynasty) (ஆட்சிக் காலம்: 800-1327), மத்தியகால இந்தியாவில், ராஜபுத்திர அரச குலத்தினர், தற்கால குஜராத் மாநிலத்தின் அபு மலையில் உபேந்திர கிருஷ்ணராஜ பாரமார பேரரசு துவக்கியது பரமாரப் பேரரசு.[1] மத்திய இந்தியப் பகுதியான மாளவத்தை கைப்பற்றிய பின் இப்பேரரசின் தலைநகர், தற்கால மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் மஹேஷ்வர் என தற்போது அழைக்கப்படும் மகிழ்மதி நகரம் ஆகும்.[2][3]

பரமாரப் பேரரசு

800–1327 [[தில்லி சுல்தானகம்|]]
தலைநகரம் தார், மத்தியப் பிரதேசம்
சமயம் இந்து சமயம்
அரசாங்கம் முடியாட்சி
பேரரசர்
 -  c.800 – c.818 உபேந்திர கிருஷ்ணராஜ் பார்மர்
 - c.1010 – c.1055 முதலாம் போஜன்
 - c.1274 – c.1283 இரண்டாம் அர்ஜுனன்
வரலாற்றுக் காலம் மத்தியகால இந்தியா
 - உருவாக்கம் 800
 - குலைவு 1327
Warning: Value not specified for "common_name"
பரமாரப் பேரரசு, ஆசியா கண்டம், ஆண்டு 1200
பரமாரப் பேரசர் போஜராஜனின் சிலை, போபால்
போஜ சுவாமி கோயில், போஜ்பூர், மத்தியப் பிரதேசம்
போஜ சுவாமி கோயில் லிங்கம், போஜ்பூர், மத்தியப் பிரதேசம்

தென்னிந்திய இராஷ்டிரகூட பேரரசின் மூன்றாம் கோவிந்தன் மாளவத்தை வென்றபின், அப்பகுதிகளுக்கு பரமார அரச குலத்தினரையே, தான் வென்ற பகுதிகளுக்கு ஆளுனர்களாக நியமித்தார். இப்பரமரர்களின் வழித்தோன்றல்களே பின்னர் பரமாரப் பேரரசை நிர்மாணித்தனர். [4] [5]

தற்கால மத்தியப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களின் பெரும் பகுதிகளைக் கொண்டது பார்மர் பேரரசு.

பரமார வம்ச பேரரசர்களில் புகழ் பெற்றவர் முதலாம் போஜ மகாராஜா ஆவார்.

குறிப்பிட்டத்தக்க அரசர்கள்

  1. உபேந்திரா கிருஷ்ணராஜ பார்மர்[6]:23
  2. சியாகா [6]:23
  3. மூஞ்சா [6]:25
  4. முதலாம் போஜன் (1010-1055) பார்மர் மன்னர்களில் மிகப்புகழ் பெற்றவர்.[6]:25
  5. மகாலக் தேவ் (அலாவுதீன் கில்சியால் தோற்றகடிப்பட்ட பார்மர் பேரரசின் கடைசி அரசன்)[6]:25

ஆட்சியாளர்கள்

Name[7] Reign Began Reign Ended
1 உபேந்திர கிருஷ்ணராஜா பார்மர் 800 818
2 சியாகா 818 843
3 முதலாம் சியாகா 843 893
4 முதலாம் வாக்பதிராஜா 893 918
5 இரண்டாம் வைரி சிம்மன் 918 948
6 இரண்டாம் சியாகா 948 974
7 இரண்டாம் வாக்பதிராஜா 974 995
8 சிந்தூர்ராஜா 995 1010
9 முதலாம் போஜன் 1010 1055
10 முதலாம் ஜெயசிம்மன், காலச்சூரி அரசன் கர்ணன் என்பவனால போரில் கொல்லப்பட்டவர் 1055 1068-69
11 உதயாத்தித்தன், சமுத்திர குப்தனால் தோற்கடிப்பட்டவர். 1087
12 இலக்குமனதேவன் 1087 1094
13 நரவர்மதேவன் 1094 1134
14 யசோவர்மன் 1134 1142
15 முதலாம் ஜெயவர்மன் 1142 1143
பால்லாலா 1143 1150-51
குமாரபாலன்
16 விந்தியவர்மன் 1160 1193
17 சுபத்தவர்மன் 1193 1210
18 முதலாம் அர்ஜுனவர்மன் - குஜராத்தின் சோலாங்கி மற்றும் தேவகிரி யாதவப் பேரரசுகளை வென்று பார்மர் பேரரசு இழந்த பெருமையை மீட்டான். 1210 1218
19 தேவபாலன், மாளவம் 1218 1239
20 ஜெய்டுகி தேவன் 1239 1256
21 இரண்டாம் ஜெயவர்மன் 1256 1269
22 இரண்டாம் ஜெயசிம்மன் 1269 1274
23 இரண்டாம் அர்ஜுனவர்மன் 1274 1283
24 இரண்டாம் போஜன், மாளவம் 1283 ?
25 மகாகாலதேவன் - தில்லி சுல்தானால் 1305இல் தோற்கடிப்பட்டான். இவன் ஆண்ட மால்வா பகுதி தில்லி சுல்தானகத்துடன் இணைக்கப்பட்டது. 1327

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

  1. The Paramāras, c. 800-1305 A.D., Pratipal Bhatia, 1970, p. 15
  2. H.V. Trivedi, Editor, Inscriptions of the Paramaras, Chandellas, Kachchhapaghatas and two minor Dynasties", part 2 of the 3-part Vol III of Corpus Inscriptionum Indicarum, edited in 1974 by (published in 1991)
  3. PARAMARA DYNASTY
  4. Ancient India by Ramesh Chandra Majumdar p.294
  5. A Brief History of India by Alain Daniélou p.185
  6. Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789380607344.
  7. Malwa through the ages, from the earliest times to 1305. by Kailash Chand Jain, 1972 ISBN 81-208-0824-X, 9788120808249

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.