கம்பளை இராசதானி

கம்பளை இராசதானி தம்பதெனியா இராசதானிக்கு பிறகு இலங்கையில் காணப்பட்ட இரசாதானியாகும். 1300களில் மக்கள் தம்பதெனியாஇலிருந்து மகாவலி கங்கையின் கரையோரத்தில் காணப்பட்ட கம்பளைப் பகுதிக்கு இடம்பெயர தொடங்கினர். இதனால் தம்பதெனியா இரசதானியின் கடைசி அரசனான விசயபாகுவிற்கு பிறகு அரசாட்சியேறிய 6 ஆம் புவனேகபாகு தனது தலைநகரை கம்பளைக்கு மாற்றினான். இதேவேலை அவனது சகோதரனும் 5 ஆம் பாராக்கிரமபாகு என்ற பெயரில் தெடிகமையிருந்து அரசாண்டான். இதனால் ஒரு இராசதானிக்கு இரண்டு அரசர்கள் காணப்பட்டார்கள்.

கம்பளை இராசதானி
ගම්පොළ
1345–1406
தலைநகரம் கம்பளை
மொழி(கள்) சிங்களம், தமிழ்
அரசாங்கம் முடியாட்சி
List of Sri Lankan monarchs
 -  1345-1359 பாராக்கிரமபாகு V
 - 1357-1373 விக்கிரமபாகு III
 - 1373-1406 புவனேகபாகு V
வரலாறு
 - உருவாக்கம் 1345
 - குலைவு 1406
Warning: Value specified for "continent" does not comply

கம்பளை அரசர்கள்

காலம் அரசன்
1346-1354 கி.பி. புவனேகபாகு IV
1344-1360 கி.பி. (தெடிகமையில் இருந்து) பாராக்கிரமபாகு V
1356-1375 கி.பி. விக்கிரமபாகு III
1371-1391 கி.பி. புவனேகபாகு V
1391-1396 கி.பி. வீரபாகு II
1396-1408 கி.பி. வீர அழகேஸ்வர

உசாத்துணை

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.