கம்பளை இராசதானி
கம்பளை இராசதானி தம்பதெனியா இராசதானிக்கு பிறகு இலங்கையில் காணப்பட்ட இரசாதானியாகும். 1300களில் மக்கள் தம்பதெனியாஇலிருந்து மகாவலி கங்கையின் கரையோரத்தில் காணப்பட்ட கம்பளைப் பகுதிக்கு இடம்பெயர தொடங்கினர். இதனால் தம்பதெனியா இரசதானியின் கடைசி அரசனான விசயபாகுவிற்கு பிறகு அரசாட்சியேறிய 6 ஆம் புவனேகபாகு தனது தலைநகரை கம்பளைக்கு மாற்றினான். இதேவேலை அவனது சகோதரனும் 5 ஆம் பாராக்கிரமபாகு என்ற பெயரில் தெடிகமையிருந்து அரசாண்டான். இதனால் ஒரு இராசதானிக்கு இரண்டு அரசர்கள் காணப்பட்டார்கள்.
கம்பளை இராசதானி ගම්පොළ | |||||
| |||||
தலைநகரம் | கம்பளை | ||||
மொழி(கள்) | சிங்களம், தமிழ் | ||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||
List of Sri Lankan monarchs | |||||
- | 1345-1359 | பாராக்கிரமபாகு V | |||
- | 1357-1373 | விக்கிரமபாகு III | |||
- | 1373-1406 | புவனேகபாகு V | |||
வரலாறு | |||||
- | உருவாக்கம் | 1345 | |||
- | குலைவு | 1406 | |||
Warning: Value specified for "continent" does not comply |
கம்பளை அரசர்கள்
காலம் | அரசன் |
---|---|
1346-1354 கி.பி. | புவனேகபாகு IV |
1344-1360 கி.பி. (தெடிகமையில் இருந்து) | பாராக்கிரமபாகு V |
1356-1375 கி.பி. | விக்கிரமபாகு III |
1371-1391 கி.பி. | புவனேகபாகு V |
1391-1396 கி.பி. | வீரபாகு II |
1396-1408 கி.பி. | வீர அழகேஸ்வர |
உசாத்துணை
- இலங்கை வரலாறு சுருக்கம் கம்ப்பிரி வில்லியம் கோர்டிங்டன்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.