குடகு இராச்சியம்
குடகு இராச்சியம் (Kodagu Kingdom or Haleri Kingdom) இந்தியாவின் தற்கால கர்நாடகா மாநிலத்தின் குடகு மலைப் பிரதேசங்களை 1633 முதல் 1834 முடிய 200 ஆண்டுகள் வரை, ஹலேரி மன்னர்கள் ஆண்டப் பகுதியாகும். குடகு இராச்சியத்தின் தலைநகரம் மடிக்கேரி நகரம் ஆகும்.
குடகு இராச்சியம் | |||||
| |||||
![]() குடகின் ஹலேரி மன்னர்கள் அமைவிடம் குடகு இராச்சியம் | |||||
தலைநகரம் | மடிக்கேரி | ||||
மொழி(கள்) | கன்னடம் | ||||
சமயம் | இந்து | ||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||
வரலாற்றுக் காலம் | பிந்தைய மத்தியகாலம் | ||||
- | உருவாக்கம் | 1633 | |||
- | குலைவு | 1834 | |||
தற்போதைய பகுதிகள் | ![]() | ||||
Warning: Value specified for "continent" does not comply |

வரலாறு
சிவபக்தி கொண்ட லிங்காயத்துக்களான, குடகு இராச்சிய ஹலேரி ஆட்சியாளர்கள், கேளடி நாயக்கர்கள்களின் ஒரு கிளையினர் ஆவார். கேளடி நாயக்கர் வம்சத்தின் சதாசிவ நாயக்கரின் மருமகன் வீரராஜா என்பவர் குடகு இராச்சியத்தை 1633ல் நிறுவினார்.[1]
குடகு இராச்சியத்தின் தலைநகரம் மடிகேரியில் உள்ள புகழ் பெற்ற நல்குநாடு அரண்மனையை கட்டியவர் மன்னர் தொட்ட வீர ராஜேந்திரன் ஆவார்.[2]
குடகு இராச்சியத்தின் இறுதி மன்னர் சிக்க வீர ராஜேநதிரனுக்கு ஆண் வாரிசுகள் இல்லாததாலும், குடும்ப பிணக்குகளாலும், குடகு இராச்சியத்தை பிரித்தானிய இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. மேலும் சிக்க வீர இராஜேந்திரன் ஐக்கிய இராச்சியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தியப் பிரிவினைக்குப் பின்னர், குடகுப் பகுதிகள் மற்றும் மைசூர் அரசுகள், இந்தியாவுடன் இணைக்கப்பட்டு, கர்நாடகா மாநிலமாக நிறுவப்பட்டது.
மரபுரிமைப் பேறுகள்
குடகு இராச்சியத்தின் இறுதி மன்னர் சிக்கவீர ராஜேந்திரன் வரலாறு குறித்து, ஞானபீட விருது பெற்ற மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் என்பவர் கன்னட மொழியில் சிக்கவீர ராஜேந்திரன் எனும் வரலாற்றுப் புதினத்தை எழுதியுள்ளார்.
படக்காட்சியகம்
- குடகு இராச்சியத்தின் இறுதி மன்னர் சிக்க வீர ராஜேந்திரன், படம், ஆண்டு 1805)
- மன்னர் லிங்க ராஜேந்திரன் மடிகேரியில் கட்டிய ஓம்காரஸ்வரர் கோயில்
- நல்குநாடு அரண்மனை, மடிகேரி
- விக்டோரியா மகாராணி தத்தெடுத்த, சிக்க வீர ராஜேந்திரனின் மகள் கௌரம்மா.
தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ரிவாத் மக்கள் (கி மு 1,900,000)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சோவனிகம் (கி மு 500,000)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெண்கலம் (கி மு 3000–1300)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இரும்பு (கி மு 1200 – கிமு 230)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பாரம்பரியம் (230BCE–1279CE)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மத்தியகாலம் (1206–1596)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தற்காலம் (1526–1858)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடிமை (1510–1961)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மற்ற அரசுகள் (1102–1947)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இலங்கை இராச்சியங்கள்
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடிமைப்பட்ட கால பர்மா (1824 - 1948)
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வரலாற்றுச் சிறப்புகள்
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குடகின் ஆட்சியாளர்கள்
- முத்து ராஜா I (1633 - 1687)
- தொட்ட வீரப்பா (1687 - 1736)
- சிக்க வீரப்பா (1736 - 1766)
- தேவப்பா ராஜா (1766 - 1770)
- இரண்டாம் முத்து இராஜா (முத்தையா) (1770 - 1774)
- இரண்டாம் அப்பாஜி ராஜா (1774 - 1775)
- முதலாம் லிங்க ராஜேந்திரன் (1775- 1780)
- தொட்ட வீர இராஜேந்திரன் (1780 - 1809)
- தேவம்மாஜி (1809 - 1811)
- இரண்டாம் லிங்க ராஜேந்திரன் (1811 - 1820)
- சிக்க வீர ராஜேந்திரன் (1820 - 1834)[3]