வைணவ புராண ஆசிரியர்கள்

தமிழில் வைணவ புராணங்களை இயற்றிய ஆசிரியர்கள் ஐவர். அவர்களது நூல்கள் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன. அவற்றைப் பற்றிய செய்திகளை அட்டவணையில் காணலாம்.

அட்டவணை

ஆசிரியர்புராணம்காலம்புராண வகைபகுப்புபாடல்
செவ்வை சூடுவார்பாகவத புராணம்1500-1525இதிகாசம்10 ஸ்கந்தம், 155 அத்தியாயம்4973
அருளாளதாசர்பாகவத புராணம்1525-1550இதிகாசம்132 சருக்கம்9147
அரிதாசர்இருசமய விளக்கம்1500-1525சமயவாதம்130 சருக்கம்2139
திருக்குறுகைப் பெருமாள் கவிராயர்திருக்குறுகை மான்மியம்1525-1600தலபுராணம்28 சருக்கம்3030
(பெயர் தெரியவில்லை)கூடற்புராணம்1575-1600தலபுராணம்12 சருக்கம்757

இவற்றையும் காண்க

கருவிநூல்

  • மு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு. பதினாறாம் நூற்றாண்டு, பதிப்பு 2005
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.