நம்பிள்ளை
நம்பிள்ளை (Nampillai) என்பார் வைணவ உரையாசிரியர் ஆவார். இவர் நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு 9000 படியும், நூற்பாவும் இயற்றியுள்ளார். இவர் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.[1] இவரது சீடர்களில் புகழ் பெற்றவர்கள் பெரியவாச்சான்பிள்ளை, ஈயுண்ணி மாதவப் பெருமாள் மற்றும் வடக்கு திருவீதி பிள்ளை ஆவர்.
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.