ஞானேஷ்வர்

ஞானதேவா அல்லது ஞானேஷ்வர் அல்லது தியானேஷ்வரர் என்பவர் மராத்திய வைணவ அடியார் ஆவார். இவர் 1275 – 1296 காலத்தில் வாழ்ந்தார். இவர் கவிஞரும், மெய்யியலாளரும் ஆவார்.[1]

ஞானேஷ்வர்
படம்
பிறப்பு1275 கி.பி
பைத்தன், அவுரங்காபாத் மாவட்டம், மகாராட்டிரம்
இறப்பு1296 கி.பி (21 வயதில்)
அலந்தி
குருநிவ்ருத்திநாத்
தத்துவம்வர்காரி, இந்து சமயம்
இலக்கிய பணிகள்அபங்கா (கவிதை), அம்ருதானுபவ் ஹரிபாத், சங்க்தேவ் பாசஷ்தி

சான்றுகள்

இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.