பத்ம புராணம்
பத்ம புராணம் (தேவநாகரி:पद्म पुराण, பத்ம புராணா) என்பது வியாசர் எழுதிய பதினெண் புராணங்களில் இரண்டாவது பத்ம புராணமாகும். இது 55,000 ஸ்லோகங்களை உள்ளடக்கியது. இந்த புராணம் சாத்துவிக புராண வகையை சார்ந்ததாகும். பிரம்ம தேவனின் பத்ம கல்பத்தில் எழுதப்பட்டதால் இது பத்ம புராணம் என்று அழைக்கப்படுகிறது.[1] [2]
தொடரின் ஒரு பகுதி |
இந்து புனித நூல்கள் |
---|
இருக்கு வேதம் ஐதரேயம் |
பிரம்ம புராணங்கள் பிரம்ம புராணம்{•} பிரம்மாண்ட புராணம்{•} பிரம்ம வைவர்த்த புராணம்{•} மார்க்கண்டேய புராணம்{•} பவிசிய புராணம் வைணவ புராணங்கள் விஷ்ணு புராணம்{•} பாகவத புராணம்{•} நாரத புராணம், கருட புராணம்{•} பத்ம புராணம்{•} வராக புராணம்{•} வாமன புராணம்{•} கூர்ம புராணம்{•} மச்ச புராணம்{•} கல்கி புராணம் |
அரி வம்சம் • சூரிய புராணம் • கணேச புராணம் • காளிகா புராணம் • கல்கி புராணம் • சனத்குமார புராணம் • நரசிங்க புராணம் • துர்வாச புராணம் • வசிட்ட புராணம் • பார்க்கவ புராணம் • கபில புராணம் • பராசர புராணம் • சாம்ப புராணம் •
நந்தி புராணம் • பிருகத்தர்ம புராணம் • பரான புராணம் • பசுபதி புராணம் • மானவ புராணம் • முத்கலா புராணம் |
காலக்கோடு இந்து நூல்கள் |
மேற்கோள்கள்
- "அஷ்ட தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள்", கீழ்க்கோவளவேடு கிருஷ்ணமாச்சாரியர், நர்மதா பதிப்பகம்
- http://temple.dinamalar.com/news_detail.php?id=10874 பத்ம புராணம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.