பவிசிய புராணம்
பவிசிய புராணம் என்பது மகாபுராணங்களில் ஒன்பதாவது புராணமாகும். பவிஷ்யம் என்றால் வருங்காலம் என்று பொருளாகும். சூரிய பகவான் மனுவிற்கு முன்கூட்டியே நடக்கவிருக்கும் நிகழ்வுகளை எடுத்துரைப்பதாக இப்புராணம் உள்ளது. மேலும் இப்புராணம் 15,500 சுலோகங்களை உள்ளடக்கியது.
தொடரின் ஒரு பகுதி |
இந்து புனித நூல்கள் |
---|
இருக்கு வேதம் ஐதரேயம் |
பிரம்ம புராணங்கள் பிரம்ம புராணம்{•} பிரம்மாண்ட புராணம்{•} பிரம்ம வைவர்த்த புராணம்{•} மார்க்கண்டேய புராணம்{•} பவிசிய புராணம் வைணவ புராணங்கள் விஷ்ணு புராணம்{•} பாகவத புராணம்{•} நாரத புராணம், கருட புராணம்{•} பத்ம புராணம்{•} வராக புராணம்{•} வாமன புராணம்{•} கூர்ம புராணம்{•} மச்ச புராணம்{•} கல்கி புராணம் |
அரி வம்சம் • சூரிய புராணம் • கணேச புராணம் • காளிகா புராணம் • கல்கி புராணம் • சனத்குமார புராணம் • நரசிங்க புராணம் • துர்வாச புராணம் • வசிட்ட புராணம் • பார்க்கவ புராணம் • கபில புராணம் • பராசர புராணம் • சாம்ப புராணம் •
நந்தி புராணம் • பிருகத்தர்ம புராணம் • பரான புராணம் • பசுபதி புராணம் • மானவ புராணம் • முத்கலா புராணம் |
காலக்கோடு இந்து நூல்கள் |
திருமால் வருங்காலத்தில் எடுக்கும் கல்கி அவதாரம் குறித்து பவிசிய புராணத்தில் குறிப்புகள் உள்ளது.
வெளி இணைப்புகள்
- http://temple.dinamalar.com/news_detail.php?id=11011 பவிஷ்ய புராணம் பகுதி-1
- http://temple.dinamalar.com/news_detail.php?id=11012 பவிஷ்ய புராணம் பகுதி-2
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.