ஞானேஷ்வர்
ஞானதேவா அல்லது ஞானேஷ்வர் அல்லது தியானேஷ்வரர் என்பவர் மராத்திய வைணவ அடியார் ஆவார். இவர் 1275 – 1296 காலத்தில் வாழ்ந்தார். இவர் கவிஞரும், மெய்யியலாளரும் ஆவார்.[1]
ஞானேஷ்வர் | |
---|---|
![]() படம் | |
பிறப்பு | 1275 கி.பி பைத்தன், அவுரங்காபாத் மாவட்டம், மகாராட்டிரம் |
இறப்பு | 1296 கி.பி (21 வயதில்) அலந்தி |
குரு | நிவ்ருத்திநாத் |
தத்துவம் | வர்காரி, இந்து சமயம் |
இலக்கிய பணிகள் | அபங்கா (கவிதை), அம்ருதானுபவ் ஹரிபாத், சங்க்தேவ் பாசஷ்தி |
சான்றுகள்
இணைப்புகள்
- ஞானேஷ்வர் வரலாறு - வி. வி. சிர்வைக்கர்
- ஞானேஷ்வர் பாடல்கள் லதா மங்கேஷ்கர் குரலில்
- இந்துபீடியாவில் ஞானேஷ்வர் பற்றி
- ஞானேஷ்வர் சமாதி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.