காலேபாடு மாம்பழம்
காலேபாடு மாம்பழம் என்பது மாம்பழ வகைகளில் ஒன்று ஆகும். இதன் மரம் குட்டையாக வளரும் இரகம் ஆகும். இந்த ரகம் சீரான அதிக காய்ப்புக் கொடுக்கக்கூடியது ஆகும். நல்ல சுகந்த நறுமணத்துடன் இந்த பழம் இனிப்பாக சாறும், நார் அற்றதாகவும், கெட்டியான சதைப்பற்றுடன், மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்துடன், சிறிய பழங்களாக இருப்பதுடன், நல்ல இருப்புத் தன்மை உடையதால் நீண்டதூரம் எடுத்துச் செல்ல ஏதுவாக உள்ளபழம் ஆகும்.[1]
மேற்கோள்
- ஆறாவது அகில இந்திய மாங்கனி விழா மலர், கிருட்டிணகிரி, தர்மபுரி மாவட்டத்திற்கேற்ற மா இரகங்கள். கட்டுரை.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.