அரசம் பழம்

அரசம் பழம் என்பது அரச மரத்தில் இருந்து கிடைக்கிறது. அரசம் பழம் மருத்துவ குணங்கள் மிகுந்த பழம் ஆகும். இது உங்கள் காய்ச்சல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இது கண் வலிக்கு மருந்தாகப் பயன்படுகிறது மற்றும் வாயில் உள்ள பாக்டீரியாவையும் பற்களில் உள்ள கறையையும் நீக்குவதால் வாய்வழி ஆரோக்கியத்திற்கும் நல்லது.

காது நோய்த்தொற்றுகளுக்கும் இதைப் பயன்படுத்தப்படலாம். இது மஞ்சள் காமாலைக்கு பிரபலமான மருந்தாகும். இது மலச்சிக்கலுக்குப் பயன்படுத்தப்படுவதால் செரிமானத்திற்கும் உதவக்கூடும், மேலும் வயிற்றுப்போக்கிலிருந்து உடனடி நிவாரணத்தையும் அளிக்கிறது. இது இதய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது, ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.


[1]அரச மரம் இருக்கும் இடம் எல்லாம் விநாயகர் சிலை இருக்கும். ஏனென்றால் விநாயகரை சுற்ற பிள்ளை பிறக்கும், என சொல்வாரக்ள். அரச மரத்தை சுற்ற அரசு அற்று போகமல் இருக்கும், அரசு என்றால் அவர் குடும்பத்திற்கு பிள்ளை என்று பொருள். அரச மரத்தடியில் அதிக அளவு ஆக்சிஜனை அந்த மரம் சேமித்து தரும். அதனால் கருப்பை சுத்தம் ஆகும். கருப்பை சுத்தம் ஆனால் குழந்தை பிறக்கும். அரசமரத்தின் பழம் தினமும் 50கிராம் சாப்பிட ஆண்களுக்கு அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.

பெண்கள் இந்த பழம் சாப்பிட இளமை திரும்பும், கருப்பையில் உள்ள கிருமிகள் அழியும், கருப்பை பலம் ஆகும். குழந்தை பிறக்கும் நிளைக்கு வருவார்கல். சாதரணமாக எல்லோரும் அரசம் பழம் சாப்பிட உடல் வலி போகும். மலச்சிகல் இருக்காது. தோல் பளபளக்கும். அரசம்பழம் சிறியதாக இருக்கும். சிவப்பு, மஞ்சள் நிறமும் கலந்து இருக்கும். இனிப்பு சுவை இருக்கும். விதைகளதிகமாக இருக்கும். அரசமரம் குறைந்தது 50 வருட மரமாக இருந்தால் நல்லது. அதில் உல்ள பழமும், இலையும், பட்டைபால் எல்லாம் மருந்தாக பயன்படும்.

  1. "Paarambariyamaruthuvam- பாரம்பரிய மருத்துவம்".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.