வசந்தவராளி
வசந்தவராளி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். 20வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 2வது மேளமாகிய நடபைரவியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்

வசந்தவராளி அவரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

வசந்தவராளி ஆரோகண சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: | ச ரி2 ம1 ப த1 ச் |
அவரோகணம்: | ச் நி2 த1 ப க2 ரி2 ச |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- இது ஒரு ஔடவ-ஷாடவ இராகமாகும்
- இது உபாங்க இராகம் ஆகும்.
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணைகள்
- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
| |||||||
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.