நாகாநந்தினி

நாகாநந்தினி கருநாடக இசையின் 30 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 30 வது இராகத்தின் பெயர் நாகாபரணம்.

இலக்கணம்

நாகாநந்தினி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்:ஸ ரி231 ப த3 நி3 ஸ்
அவரோகணம்:ஸ் நி33 ப ம13 ரி2
  • பாண என்றழைக்கப்படும் 5 வது சக்கரத்தில் 6 வது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இதன் நேர் பிரதி மத்திம மேளம் சித்ராம்பரி (66).
  • இதன் காந்தார, பஞ்சம முறையே கிரக பேதத்தின் வழியாக பவப்பிரியா (44), வாகதீச்வரி (34) மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).

உருப்படிகள்

வகைஉருப்படிஇயற்றியவர்தாளம்
கிருதிஸத்தலேநி திநமுலுதியாகராஜர்ஆதி
கிருதிநாகாபரணம்முத்துசுவாமி தீட்சிதர்ஆதி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.