சூர்யகாந்தம்

சூர்யகாந்தம் கருநாடக இசையின் 17 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 17 வது இராகத்தின் பெயர் சாயாவதி.

இலக்கணம்

சூர்யகாந்தம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்:ஸ ரி131 ப த2 நி3 ஸ்
அவரோகணம்:ஸ் நி32 ப ம13 ரி1
  • அக்னி என்றழைக்கப்படும் 3 வது வட்டத்தில் (சக்கரத்தில்) 5 வது இராகம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம்(த2), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இதன் நேர் பிரதி மத்திம மேளம் கமனச்ரம (53).
  • இதன் காந்தார, மத்திம முறையே கிரக பேதத்தின் வழியாக சேனாவதி (07), லதாங்கி (63) மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).

உருப்படிகள் [1]

வகைஉருப்படிஇயற்றியவர்தாளம்
கிருதி" முத்துமோமு "தியாகராஜர்ஆதி
கிருதி" கனவோ நினைவோ "கோபாலகிருஷ்ண பாரதியார்மிஸ்ரசாபு
கிருதி" ஸ்ரீ சாம்பசிவாய "முத்தையா பாகவதர்ரூபகம்
கிருதி" கஞ்சம் கொஞ்சும் "முத்தையா பாகவதர்ரூபகம்
கிருதி" பேசாதே நெஞ்சமே "முத்துத் தாண்டவர்மிஸ்ர ஜம்பை

ஜன்ய இராகங்கள்

சூர்யகாந்தத்தின் ஜன்ய இராகங்கள் இவை.

  1. டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006); வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.