திவ்யமணி

திவ்யமணி கருநாடக இசையின் 48வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 48வது இராகத்திற்கு பெயர் ஜீவந்திகா.

இலக்கணம்

திவ்யமணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்:ஸ ரி122 ப த3 நி3 ஸ்
அவரோகணம்:ஸ் நி33 ப ம22 ரி1
  • வசு என்றழைக்கப்படும் 8வது வட்டத்தில் (சக்கரத்தில்) 6 வது மேளம்.
  • இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சாதாரண காந்தாரம்(க2), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை.
  • இதன் மத்திமத்தை சுத்த மத்திமாக மாற்றினால் இராகம் ரூபவதி (12) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).

உருப்படிகள்

வகைஉருப்படிஇயற்றியவர்தாளம்
கிருதிலீலகானு ஜூசேதியாகராஜர்ஆதி
கிருதிஅப்பா முருகாகோடீஸ்வர ஐயர்ஆதி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.