காந்தாமணி

காந்தாமணி கருநாடக இசையின் மேளகர்த்தா இராகங்களில் 61வது இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 61வது இராகத்திற்கு குந்தலம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கணம்

காந்தாமணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்:ஸ ரி232 ப த1 நி1 ஸ்
அவரோகணம்:ஸ் நி11 ப ம23 ரி2
  • இது ருத்ர என்றழைக்கப்படும் 11வது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுசுருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம்(க3), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இதன் மத்திமத்தை சுத்த மத்திமமாக மாற்றினால் இராகம் மாரரஞ்சனி (25) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் பஞ்சம சுரம் முறையே மானவதி (05) மேளம் தோற்றுவிக்கிறது (மூர்ச்சனாகாரக மேளம்).

உருப்படிகள்

வகைஉருப்படிஇயற்றியவர்தாளம்
கிருதிபாலிந்துவோதியாகராஜர்ஆதி
கிருதிபுவனேஷ்வரி பாஹிமங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணாதிரிபுட
கிருதிநாதசுகம்கோடீஸ்வர ஐயர்ஆதி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.