இந்துத்துவம்

இந்துத்துவம் அல்லது இந்துத்துவா என்பது வினாயக் தாமோதர் சாவர்க்கரால் முன்மொழியப்பட்ட கருத்தியல் ஆகும்.[1][2][3][4]

வரலாறு

இந்துத்துவம் என்பது எந்தவொரு சமரசமும் இன்றி இந்துக்களின் நலன் அவர்களின் வழிப்பாட்டு,பண்பாட்டு பாரம்பரிய உரிமைகளை பேணுவதற்கும் பாதுகாப்பதற்கும் வரையறுக்கப்பட்ட ஒரு கோட்பாடாகும். இது இந்துக்களின் நம்பிக்கை மற்றும் உணர்வுகளை பாதுகாக்கிறது.

கருத்து

வரலாற்றாசிரியரின் கருத்துப்படி இந்துத்துவம் என்பது மேம்பட்ட அரசியல் சூழலில் அதுசார்ந்த ஆதாரங்களுக்கானது என்று புகழ்பெற்ற இந்திய வரலாற்றாசிரியரான பேராசிரியர் ரொமிலா கூறுகிறார். [5]

மேற்கோள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.