யூதா பர்சபா
யூதா பர்சபா என்பவர் புதிய ஏற்பாட்டில் காணப்படும் நபர் ஆவார். திருத்தூதர் பணிகள் 15:22இன் படி, எருசலேமில் இருந்த ஆதி கிறித்தவர்களிடையே முதன்மை இடம் பெற்றிருந்ததால் இவரையும் சீலாவையும், பவுலேடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவுக்கு எருசலேம் சங்கத்தின் முடிவுகளை எடுத்துரைக்க கடிதம் கொடுத்து அனுப்பினர். திருத்தூதர் பணிகள் 15:32இன் படி இவரும் சீலாவும் இறைவாக்கினர்கள் எனவும் அதனால் அவர்கள் அங்கிருத்த கிறித்தவகளோடு அதிகம் பேசி ஊக்கமூட்டி அவர்களை உறுதிப்படுத்தினர் எனவும் குறிக்கின்றது.
புதிய ஏற்பாட்டு நபர்கள் | |||||||
---|---|---|---|---|---|---|---|
இயேசு கிறிஸ்து |
| ||||||
நற்செய்திகள் |
| ||||||
திருத்தூதர்கள் | |||||||
பணிகள் பேதுரு, பவுல் |
| ||||||
உரோமையர்களும் ஏரோதியர்களும் |
| ||||||
திருமுகங்கள் |
| ||||||
திருவெளிப்பாடு |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.