சீயாத்தமங்கை அயவந்தீசுவரர் கோயில்
திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை அயவந்தீசுவரர் கோயில்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 81ஆவது சிவத்தலமாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். இது அயோகந்தி என்றும் கூறப்படுகிறது. [1]
தேவாரம் பாடல் பெற்ற திருச்சாத்தமங்கை அயவந்தீசுவரர் திருக்கோயில் | |
---|---|
![]() | |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருச்சாத்த மங்கை |
பெயர்: | திருச்சாத்தமங்கை அயவந்தீசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | கோயில் சீயாத்தமங்கை |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அயவந்தீசுவரர், பிரமபுரீசுவரர் |
தாயார்: | இருமலர்க் கண்ணம்மை, உபய புஷ்ப விலோசனி |
தல விருட்சம்: | கொன்றை |
தீர்த்தம்: | தீர்த்த குளம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
அமைவிடம்
சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் வட்டத்தில்அமைந்துள்ளது. திருநீலநக்க நாயனாரின் அவதாரத் தலம் எனப்படுகிறது.
சிறப்புகள்
- பிரம்ம தேவர் வழிபட்ட திருத்தலம்
- நீலநக்க நாயனார் மற்றும் அவரது மனைவியார் மங்கையர்க்கரசி ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.[2]
மேற்கோள்கள்
- பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
- தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 227,228
வெளி இணைப்புக்கள்
இவற்றையும் பார்க்க
படத்தொகுப்பு
- நுழைவாயில், நந்தி மண்டபம்
- மூலவர் விமானம்
- கோயில் முன்பாக குளம்
- கோஷ்ட சிற்பம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.