லூட்விக் குயிட்
லூட்விக் குயிட் (Ludwig Quidde) ஓர் ஜெர்மானிய போர்-எதிர்ப்பாளர். பணக்கார குடும்பத்தில் பிறந்த குயிட் தன் இளம் வயதை புத்தகங்கள் படிப்பதிலும் ஜெர்மன அமைதி இயக்கத்தின் கூட்டங்களிலும் செலவிட்டார். 1881இல் தனது முனைவர் பட்டத்தை பெற்றார். ஜெர்மன அரசை எதிர்ததற்காக சிறையில் மூன்று மாதங்கள் அடைக்கப்பட்டார். 1927இல் அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது[1]. 1933இல் ஹிட்லர் பதிவியேற்றபின் ஜெர்மன் நாட்டை விட்டு வெளியேறினார். சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவா நகரத்திற்கு குடிபெயர்ந்தார். தனது 82ஆம் வயதில் 1941இல் இறந்தார்[2].
லூட்விக் குயிட் Ludwig Quidde | |
---|---|
லூட்விக் குயிட் ஜெர்மன் அஞ்சல் அட்டையில் | |
பிறப்பு | மார்ச்சு 23, 1858 ப்ரீமென் |
இறப்பு | மார்ச்சு 4, 1941 82) ஜென்ப் | (அகவை
இறப்பிற்கான காரணம் | நிமோனியா |
கல்லறை | ஜென்ப் |
இருப்பிடம் | ஜேர்மனி |
அறியப்படுவது | நோபல் பரிசு |
மேற்கோள்கள்
- ""Ludwig Quidde - Facts".". Nobelprize.org. Nobel Media AB (2014. Web. 19 Jul 2015). பார்த்த நாள் 19 சூலை 2015.
- "Short Biography". Ludwig Quidde Foundation. பார்த்த நாள் 19 சூலை 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.