சாரங்கம்
சாரங்கம் என்பது திருமால் வில்லின் பெயராகும். இதனை ஏந்தியமையால் திருமால் சாரங்கன் என்றும், சாரங்கபாணியென்றும் அறியப்பெறுகிறார். ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் சாரங்கத்தின் அம்சமாக அறியப்பெறுகிறார். [1]
சார்ங்கம் என்பது மஹாவிஷ்ணுவின் கையில் உள்ள வில். சங்க-சக்ர-கதா-பத்ம ஆயுதங்களைச் சதுர்புஜங்களில் தரித்தவர் இந்த நாலோடு ஐந்தாக வில்லும் சேர்த்தே பஞ்சாயுத ஸ்தோத்ரம் மற்றும் தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் என ஆண்டாள் திருப்பாவையிலும் குறிப்பிடப்படுகின்றது.[2]
ஆதாரங்கள்
- http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=21790
- "தெய்வங்களின் வில்கள்". தெய்வத்தின் குரல். பார்த்த நாள் 3 சனவரி 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.