ஏ-4 நெடுஞ்சாலை (இலங்கை)
ஏ-4 நெடுஞ்சாலை என்பது இலங்கையின் தலைநகரான கொழும்பையும் மட்டக்களப்பையும் இணைக்கும் 430கிலோமீட்டர் தூர நெடுஞ்சாலை ஆகும்.[1] இதுவே இலங்கையிலுள்ள மிக நீண்ட நெடுஞ்சாலையாகவும் கொள்ளக்கூடியது. [2] இது கொழும்புக்கும் மட்டக்களப்புக்குமிடையில் மேற்கு, சபரகமுவா, ஊவா மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பிரதான நகரங்களை இணைக்கின்றது.
ஏ-4 | ||||
---|---|---|---|---|
ஏ-4 நெடுஞ்சாலை | ||||
வழித்தட தகவல்கள் | ||||
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை | ||||
நீளம்: | 430.57 km (267.54 mi) | |||
Location | ||||
Major cities: | கொழும்பு, நுகேகொடை, மகரகம, அவிசாவளை, இரத்தினபுரி, புத்தளை, மொனராகலை, சியம்பலண்டுவ, பொத்துவில், திருக்கோவில், ஒலுவில், காரைதீவு, கல்முனை, செட்டிபாளையம், மட்டக்களப்பு | |||
Highway system | ||||
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
|
இந் நெடுஞ்சாலை கொழும்பு, நுகேகொடை, மகரகம, அவிசாவளை, இரத்தினபுரி, புத்தளை, மொனராகலை, சியம்பலண்டுவ, பொத்துவில், திருக்கோவில், ஒலுவில், காரைதீவு, கல்முனை, செட்டிபாளையம், மட்டக்களப்பு ஆகிய நகர்களூடாக செல்கின்றது.
உசாத்துணை மற்றும் வெளி இணைப்புக்கள்
- National Highways in Sri Lanka (Class "A" and "B" Roads)
- Class A & Class B Roads
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.