ஏ-17 நெடுஞ்சாலை (இலங்கை)
ஏ-17 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி. இது காலியையும் மாதம்பையையும் இணைக்கிறது.
ஏ-17 நெடுஞ்சாலை அங்குலுககை, கனக்கை, அக்குரசை, பிட்டபெத்தரை, மொராவக்கை, தெனியாயை, சூரியகந்தை, இரக்குவானை ஊடாக மாதம்பையை அடைகிறது. ஏ-17 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 143.93 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
உசாத்துணை
- "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்த்த நாள் 25 திசம்பர் 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.