ஏ-29 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-29 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி ஆகும். இது கொரவைப்பொத்தானையையும் வவுனியாயும் இணைக்கிறது.

ஏ-29 நெடுஞ்சாலை கெப்பிட்டிக்கொல்லாவை, மடுகந்தை ஊடாக வவுனியாவை அடைகிறது. ஏ-29 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 46.02 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்த்த நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.