ஏ-18 நெடுஞ்சாலை (இலங்கை)
ஏ-18 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி. இது நோனாகமையையும் பெல்மடுல்லையையும் இணைக்கிறது.
ஏ-18 நெடுஞ்சாலை சியம்பலாகொடை, எம்பிலிபிட்டிய, மாதம்பை, கஹாவத்தை ஊடாக பெல்மடுல்லையை அடைகிறது. ஏ-18 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 87.69 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
உசாத்துணை
- "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்த்த நாள் 25 திசம்பர் 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.