ஏ-32 நெடுஞ்சாலை (இலங்கை)
ஏ-32 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது மன்னாரையும் நாவற்குழியையும் இணைக்கிறது.
ஏ-32 நெடுஞ்சாலை | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை | ||||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | மன்னார் | |||
To: | நாவற்குழி | |||
Location | ||||
Major cities: | திருகேதீஸ்வரம், பாலமடு, வேளங்குளம், பல்லவராயங்கட்டு, சுண்ணாவில், பூநகரி, அறுக்குவெளி | |||
Highway system | ||||
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
|
ஏ-32 நெடுஞ்சாலை திருகேதீஸ்வரம், பாலமடு, வேளங்குளம், பல்லவராயங்கட்டு, சுண்ணாவில், பூநகரி, அறுக்குவெளி ஊடாக நாவற்குழியை அடைகிறது. ஏ-32 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 98.37 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
உசாத்துணை
- "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்த்த நாள் 25 திசம்பர் 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.