ஏ-3 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-3 நெடுஞ்சாலை என்பது இலங்கையிலுள்ள ஏ-தர பிரதான வீதி. இது பேலியகொடையையும் புத்தளத்தையும் இணைக்கிறது. இதன் நீளம் 126.31 கி.மீ.[1]

ஏ-3
ஏ-3 நெடுஞ்சாலை
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை
நீளம்:126.31 km (78.49 mi)
Location
Major cities:பேலியகொடை, வத்தளை, கந்தானை, யா-எல, சீதுவை, கட்டுநாயக்கா, நீர்கொழும்பு, கொச்சிக்கடை, வென்னப்புவை, கட்டுனேரியா, மாரவிலை, மகாவெலை, மகாவெவை, சிலாபம், ஆராட்சிக்கட்டு, முன்டல், மதுரங்குளி, பலவி, புத்தளம்
Highway system
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
ஏ2ஏ4

ஏ-3 நெடுஞ்சாலை வத்தளை, கந்தானை, யா-எல, சீதுவை, கட்டுநாயக்கா, நீர்கொழும்பு, கொச்சிக்கடை, வென்னப்புவை, கட்டுனேரியா, மரவிலை, மகாவெலை, மகாவெவை, சிலாபம், ஆராட்சிக்கட்டு, முன்டல், மதுரங்குளி மற்றும் பலவி என்பவற்றைக் கடந்து புத்தளத்தை அடைகிறது.

உசாத்துணை

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்த்த நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.