ஏ-3 நெடுஞ்சாலை (இலங்கை)
ஏ-3 நெடுஞ்சாலை என்பது இலங்கையிலுள்ள ஏ-தர பிரதான வீதி. இது பேலியகொடையையும் புத்தளத்தையும் இணைக்கிறது. இதன் நீளம் 126.31 கி.மீ.[1]
ஏ-3 | ||||
---|---|---|---|---|
ஏ-3 நெடுஞ்சாலை | ||||
வழித்தட தகவல்கள் | ||||
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை | ||||
நீளம்: | 126.31 km (78.49 mi) | |||
Location | ||||
Major cities: | பேலியகொடை, வத்தளை, கந்தானை, யா-எல, சீதுவை, கட்டுநாயக்கா, நீர்கொழும்பு, கொச்சிக்கடை, வென்னப்புவை, கட்டுனேரியா, மாரவிலை, மகாவெலை, மகாவெவை, சிலாபம், ஆராட்சிக்கட்டு, முன்டல், மதுரங்குளி, பலவி, புத்தளம் | |||
Highway system | ||||
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
|
ஏ-3 நெடுஞ்சாலை வத்தளை, கந்தானை, யா-எல, சீதுவை, கட்டுநாயக்கா, நீர்கொழும்பு, கொச்சிக்கடை, வென்னப்புவை, கட்டுனேரியா, மரவிலை, மகாவெலை, மகாவெவை, சிலாபம், ஆராட்சிக்கட்டு, முன்டல், மதுரங்குளி மற்றும் பலவி என்பவற்றைக் கடந்து புத்தளத்தை அடைகிறது.
உசாத்துணை
- "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்த்த நாள் 25 திசம்பர் 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.