ஏ-30 நெடுஞ்சாலை (இலங்கை)
ஏ-30 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது வவுனியாவையும் பறையனாலங்குளத்தையும் இணைக்கிறது.
ஏ-30 நெடுஞ்சாலை பூவரசங்குளம், பனிச்சைக்குளம் ஊடாக பறையனாலங்குளத்தை அடைகிறது. ஏ-30 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 35.80 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
உசாத்துணை
- "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்த்த நாள் 25 திசம்பர் 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.