ஏ-35 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-35 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான சாலையாகும். இது பரந்தனையும் முல்லைத்தீவையும் இணைக்கிறது.

ஏ-35 நெடுஞ்சாலை வெள்ளிக்கண்டல், புதுக்குடியிருப்பு ஊடாக முல்லைத்தீவை அடைகிறது. ஏ-35 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 52.13 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்த்த நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.