ஏ-5 நெடுஞ்சாலை (இலங்கை)
ஏ-5 நெடுஞ்சாலை என்பது இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது பேராதனையையும் செங்கலடியையும் இணைக்கிறது.
ஏ-5 | ||||
---|---|---|---|---|
ஏ-5 நெடுஞ்சாலை | ||||
வழித்தட தகவல்கள் | ||||
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை | ||||
நீளம்: | 275.64 km (171.27 mi) | |||
Location | ||||
Major cities: | பேராதனை, கெலி ஓயா, கம்பளை, புசல்லாவை, நுவரேலியா, கெப்பிட்டிப்பொலை, வெலிமடை, காலி-எல, பதுளை, பசறை, லுனுகலை, பிபிலை, பதியத்தலாவை, மகா ஓயா, தும்பஞ்சோலை, கரடியனாறு வழியாக செங்கலடி | |||
Highway system | ||||
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
|
ஏ-5 நெடுஞ்சாலை கெலி ஓயா, கம்பொல, புசல்லாவை, நுவரேலியா, கெப்பிட்டிப்பொலை, வெலிமடை, கலி-எல, பதுளை, பசறை, லுனுகலை, பிபிலை, பதியத்தலாவை, மகா ஓயா, தும்பஞ்சோலை, கரடியனாறு வழியாக செங்கலடியை அடைகிறது. ஏ-5 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 275.64 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
உசாத்துணை
- "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்த்த நாள் 25 திசம்பர் 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.