ஏ-5 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-5 நெடுஞ்சாலை என்பது இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது பேராதனையையும் செங்கலடியையும் இணைக்கிறது.

ஏ-5
ஏ-5 நெடுஞ்சாலை
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை
நீளம்:275.64 km (171.27 mi)
Location
Major cities:பேராதனை, கெலி ஓயா, கம்பளை, புசல்லாவை, நுவரேலியா, கெப்பிட்டிப்பொலை, வெலிமடை, காலி-எல, பதுளை, பசறை, லுனுகலை, பிபிலை, பதியத்தலாவை, மகா ஓயா, தும்பஞ்சோலை, கரடியனாறு வழியாக செங்கலடி
Highway system
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
ஏ4ஏ6

ஏ-5 நெடுஞ்சாலை கெலி ஓயா, கம்பொல, புசல்லாவை, நுவரேலியா, கெப்பிட்டிப்பொலை, வெலிமடை, கலி-எல, பதுளை, பசறை, லுனுகலை, பிபிலை, பதியத்தலாவை, மகா ஓயா, தும்பஞ்சோலை, கரடியனாறு வழியாக செங்கலடியை அடைகிறது. ஏ-5 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 275.64 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]


உசாத்துணை

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்த்த நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.