ஏ-0 நெடுஞ்சாலை (இலங்கை)

ஏ-0 நெடுஞ்சாலை என்பது இலங்கையிலுள்ள ஒரு முதற்றர வீதியாகும். இது கொள்ளுப்பிட்டியையும் இலங்கையில் தலைநகர் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டையையும் இணைக்கிறது. இதன் நீளம் 7.12 கி.மீ.[1] இந்த நெடுஞ்சாலை ராஜகிரிய ஊடாகச் செல்கிறது.

ஏ-0
ஏ-0 நெடுஞ்சாலை
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை
நீளம்:7.12 km (4.42 mi)
Location
Major cities:கொள்ளுப்பிட்டி, ராஜகிரிய, ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை
Highway system
இலங்கையின் நெடுஞ்சாலைகள்

உசாத்துணை

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்த்த நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.