ஏ-6 நெடுஞ்சாலை (இலங்கை)
ஏ-6 நெடுஞ்சாலை ஒரு முதற்தர இலங்கையிலுள்ள பிரதான வீதி. இது அம்பேபுசயையும் திருகோணமலையையும் இணைக்கிறது.
ஏ-6 | ||||
---|---|---|---|---|
ஏ-6 நெடுஞ்சாலை | ||||
வழித்தட தகவல்கள் | ||||
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை | ||||
நீளம்: | 198.71 km (123.47 mi) | |||
Location | ||||
Major cities: | அம்பேபுசை, பொல்காவளை, குருனாகல், இப்பாகமுவை, மெல்சிறிபுரம், கலேவெலை, தம்புள்ளை, ஹபரனை, கல் ஓயா, அலுத் ஓயா, கந்தளாய், தம்பலகாமம் வழியாக திருகோணமலை | |||
Highway system | ||||
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
|
ஏ-6 நெடுஞ்சாலை பொல்காவளை, குருனாகல், இப்பாகமுவை, மெல்சிறிபுரம், கலேவெலை, தம்புள்ளை, ஹபரனை, கல் ஓயா, அலுத் ஓயா, கந்தளாய், தம்பலகாமம் வழியாக திருகோணமலையை அடைகிறது. ஏ-6 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 198.71 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
உசாத்துணை
- "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்த்த நாள் 25 திசம்பர் 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.