ஏ-12 நெடுஞ்சாலை (இலங்கை)
ஏ-12 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி. இது புத்தளத்தையும் திருகோணமலையையும் இணைக்கிறது.
ஏ-12 நெடுஞ்சாலை கருவலகஸ்வெவை, பலுகஸ்செகம, கல ஓயா, நொச்சியாகமை, அநுராதபுரம், மிகிந்தலை, தம்மன்னாவை, மெரகேவ, கொரவபொத்தானை, பன்குளம், கன்னியா வழியாக திருகோணமலையை அடைகிறது. ஏ-12 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 176.99 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
உசாத்துணை
- "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்த்த நாள் 25 திசம்பர் 2015.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.