வெண்ணந்தூர்

வெண்ணந்தூர் (ஆங்கிலம்:Vennandur) :இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இராசிபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இங்குள்ளது. இங்கு வெண்ணந்தூர் ஏரி உள்ளது.

வெண்ணந்தூர்

பழைய பெயர் வெண்ணைநல்லூர்

  பேரூராட்சி  
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
வட்டம் இராசிபுரம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

14,568 (2011)

3,029/km2 (7,845/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 4.81 சதுர கிலோமீட்டர்கள் (1.86 sq mi)

அமைவிடம்

வெண்ணந்தூர் பேரூராட்சிக்கு 38 கிமீ தொலைவில் நாமக்கல் உள்ளது. இதருகே அமைந்த தொடருந்து நிலையம் 15 கிமி தொலைவில் உள்ள இராசிபுரத்தில் உள்ளது.

இதன் கிழக்கே அத்தனூர் 5 கிமீ; மேற்கே ஆட்டையாம்பட்டி 5 கிமீ; வடக்கே மல்லூர் 7 கிமீ மற்றும் தெற்கே சௌதாபுரம் ஊராட்சி 5 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

4.81 சகிமீ பரப்பும், பேரூராட்சி மன்ற 15 உறுப்பினர்களையும், 47 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி இராசிபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,844 வீடுகளும், 14,568 மக்கள்தொகையும் கொண்டது. [4]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. வெண்ணந்தூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. Vennanthur Population Census 2011
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.