மகசுழி மகாதீசன்
மகசுழி மகாதிஸ்ஸ என்பவன் கி.மு. 76 தொடக்கம் கி.மு. 62 வரை இலங்கையின் அனுராதபுரத்தை ஆட்சி செய்த அரசன் ஆவான். இவன் தனது வளர்ப்புத் தந்தையான வலகம்பாகுவை, தனது மைத்துனனான சோரநாகன் மூலம் வெற்றி கொண்டு ஆட்சியைக் கைப்பற்றினான்.
மகசுழி மகாதிஸ்ஸ | |
---|---|
அனுராதபுர அரசர் | |
ஆட்சி | கி. மு. 76 - கி. மு. 62 |
முன்னிருந்தவர் | வட்டகாமினி அபயன் |
சோரநாகன் | |
அரச குலம் | விசய வம்சம் |
தந்தை | கல்லாட நாகன் |
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புக்கள்
மகசுழி மகாதீசன் விசய வம்சம் பிறப்பு: ? ? இறப்பு: ? ? | ||
Regnal titles | ||
---|---|---|
முன்னர் வலகம்பாகு |
அனுராதபுர அரசன் கி.மு. 76–கி.மு. 62 |
பின்னர் சோரநாகன் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.