இரண்டாம் தாதோப திச்சன்

இரண்டாம் தாதோப திச்சன் (Dathopa Tissa II of Anuradhapura) என்பவன் ஏழாம் நூற்றாண்டில் அனுராதபுர இராசதானியை ஆண்டு வந்த மன்னர்களுள் ஒருவன் ஆவான். இவன் அனுராதபுர இராசதானியை 664 ஆம் ஆண்டு தொடக்கம் 673 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தான். இவன் இவனது சகோதரனான முதலாம் தப்புலனின் பின்னர் ஆட்சி பீடம் ஏறினான். 673 ஆம் ஆண்டின் இவன் இறந்த பின்னர் நான்காம் அக்கபோதி ஆட்சி பீடம் ஏறினான்.

இரண்டாம் தாதோப திச்சன்
அனுராதபுர அரசர்
ஆட்சி664 - 673
முன்னிருந்தவர்முதலாம் தப்புலன்
பின்வந்தவர்நான்காம் அக்கபோதி
அரச குலம்மௌரிய வம்சம்
இறப்பு673

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

    வெளி இணைப்புக்கள்

    இரண்டாம் தாதோப திச்சன்
    மௌரிய வம்சம்
    பிறப்பு: ? ? இறப்பு: ? ?
    Regnal titles
    முன்னர்
    முதலாம் தப்புலன்
    அனுராதபுர அரசர்
    664673
    பின்னர்
    நான்காம் அக்கபோதி
    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.