சத்தா திச்சன்
சத்தா திச்சன், அனுராதபுர இராச்சியத்தை, கி.மு. 137 முதல் கி.மு. 119 வரை ஆண்ட மன்னன். சத்தா திச்சன் உருகுணை மன்னனான காவன்தீசனின் மகனும், அனுராதபுர மன்னன் துட்டகைமுனுவின் சகோதரனும் ஆவான்.
சத்தா திஸ்ஸன் | |
---|---|
அனுராதபுர மன்னன் | |
ஆட்சி | கி.மு. 137 – கி.மு. 119 |
முன்னிருந்தவர் | துட்டகைமுனு |
துலத்தன | |
தந்தை | காவன்தீசன் |
தாய் | விகாரமகாதேவி |
இவற்றையும் பார்க்க
வெளியிணைப்புகள்
- Kings & Rulers of Sri Lanka
- Codrington's Short History of Ceylon
- King Sada-Tissa's Emblem & Inscription
சத்தா திச்சன் பிறப்பு: ? ? இறப்பு: ? ? | ||
Regnal titles | ||
---|---|---|
முன்னர் துட்டகைமுனு |
அனுராதபுர மன்னன் கி.மு. 137–கி.மு. 119 |
பின்னர் துலத்தன |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.