சத்தா திச்சன்

சத்தா திச்சன், அனுராதபுர இராச்சியத்தை, கி.மு. 137 முதல் கி.மு. 119 வரை ஆண்ட மன்னன். சத்தா திச்சன் உருகுணை மன்னனான காவன்தீசனின் மகனும், அனுராதபுர மன்னன் துட்டகைமுனுவின் சகோதரனும் ஆவான்.

சத்தா திஸ்ஸன்
அனுராதபுர மன்னன்
ஆட்சிகி.மு. 137 – கி.மு. 119
முன்னிருந்தவர்துட்டகைமுனு
துலத்தன
தந்தைகாவன்தீசன்
தாய்விகாரமகாதேவி

இவற்றையும் பார்க்க

வெளியிணைப்புகள்

சத்தா திச்சன்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
Regnal titles
முன்னர்
துட்டகைமுனு
அனுராதபுர மன்னன்
கி.மு. 137கி.மு. 119
பின்னர்
துலத்தன
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.