அசேலன்

அசேலன், இலங்கையின் அனுராதபுர இராசதானியை, அனுராதபுரத்தை தலைநகராகக்கொண்டு கி.மு. 215 முதல் கி.மு. 205 வரை ஆண்ட மன்னனாவான். அசேலன் மூத்தசிவனின் மகன்களுள் இளையவனான். சேனன் மற்றும் குத்திகன் என்ற சோழர்களைக் கொன்று இலங்கையில் மீண்டும் பாண்டியர் ஆட்சியை கி.மு. 215 நிலைநாட்டினான். ஆனால் மீண்டும் கி.மு. 205 அனுராதபுர இராசதானியை சோழ மன்னன் எல்லாளன், அசேலனைக் கொன்று அனுராதபுரத்தில் சோழர் ஆட்சியை மீண்டும் நிலைநாட்டினான்.

அசேல
அனுராதபுர மன்னன்
ஆட்சிகி.மு. 215 – கி.மு. 205
முன்னிருந்தவர்சேனன் மற்றும் குத்திகன்
எல்லாளன்
மரபுவிசய வம்சம்
தந்தைமூத்தசிவன்
இறப்புகி.மு. 205

இவற்றையும் பார்க்க

வெளியிணைப்புக்கள்

அசேலன்
பிறப்பு: ? ? இறப்பு: ? கி.மு. 205
Regnal titles
முன்னர்
சேனன் மற்றும் குத்திகன்
அனுராதபுர மன்னன்
கி.மு. 215&ndasகி.மு. h;205
பின்னர்
எல்லாளன்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.