சந்தமுகன்

சந்தமுகன் கி.பி. முதலாம் நூற்றாண்டில், கி.பி. 44 - 52 வரை அனுராதபுரத்தை ஆட்சி செய்து வந்தான். இவனது தந்தையான இளநாகனின் பின் இவன் ஆட்சிபீடம் ஏறினான். இவனின் பின் இவனது உடன்பிறப்பான யஸ்ஸலாலக திஸ்ஸன் ஆட்சிபீடம் ஏறினான்.

சந்தமுகன்
அனுராதபுர யுக அரசர்
ஆட்சி44 - 52
முன்னிருந்தவர்இளநாகன்
யஸ்ஸலாலக திஸ்ஸன்
அரச குலம்விசய வம்சம்
தந்தைஇளநாகன்

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புக்கள்

சந்தமுகன்
விசய வம்சம்
பிறப்பு: ? ? இறப்பு: ? ?
Regnal titles
முன்னர்
இளநாகன்
அனுராதபுர அரசன்
4452
பின்னர்
யஸ்ஸலாலக திஸ்ஸன்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.